Pakka Local!! திருநெல்வேலி வள்ளியூர் களக்காடு
எங்களிடம் முதல்தரம் வாய்ந்த பனங்கற்கண்டு கிடைக்கும். ஒரிஜினல் பனங்கற்கண்டை நீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து பார்த்தால் கரையும் ஆனால் நிறம் மாறாது.
விலைப்பட்டியல்
ஒரு கிலோ-₹550/
அரைக்கிலோ-ரூ₹280/
தமிழ்நாடு ,புதுச்சேரி, கேரளா , கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரியர் இலவசம்.
பணம் செலுத்தும் முறை
Gpay& phone pay number
8903558991
வங்கி கணக்கு
SBI BANK
Name: V.Venkadesh
Acc.No: 67378195763
IFSC: SBIN0070209
MICR: 627002056
KALAKAD BRANCH
தொடர்புகொள்ள
வெ.வெங்கடேஷ்
8903558991
அமிர்தம் இயற்கை அங்காடி, களக்காடு திருநெல்வேலி மாவட்டம்
நன்மைகள்:
பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும். முக்கியமாக தொண்டைப்புண் குணமாகும். பனங்கற்கண்டு உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது. இதிலிருக்கும் குளுக்கோஸ் மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி நல்ல புஷ்டியை தருகிறது.
கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய வியாதிகளை போக்கும். இருதய நோய் குணமாகும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது. இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது.
👀 43 🕑 added on Feb. 6, 2025, 6:44 a.m.
Here's our Services and Products:
👀 2011